ஆண்டவனின் திருப்பெயரால் ... |
அன்புள்ளம் கொண்ட கல்லிடைக்குறிச்சி அன்பர்களே, ..
நாமும் இணைய வலையில் உலா வருவோமே எனும் சிறிய ஆவலுடனும், ஏதாவது நம்மால் முடிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இன்று 20/10/2010 துவங்குகின்றேன்.
நல்ல பல நோக்கங்களுடன், உங்களையும் இணைத்துக் கொண்டு, நம்மூர் செய்திகளையும் அவ்வப்போது பகிர்ந்து கொண்டும், update செய்தும் நம் உறவுகளை புதிய கோணங்களில், பரிணாமத்தில், வளர்த்து கொள்ள, உங்கள் அன்பையும் ஆதரவுகளையும், பகிர்வுகளையும், இந்த வலைப்பூவில் இணைந்து, உங்கள் கருத்துக்களை பதியும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இது பதிவல்ல, அறிமுகம் , ...
இனியும் ...
தொடர்வோம் ..
அன்புடன்
Rafi TMH