ஆண்டவனின் திருப்பெயரால் ... |
அன்புள்ளம் கொண்ட கல்லிடைக்குறிச்சி அன்பர்களே, ..
நாமும் இணைய வலையில் உலா வருவோமே எனும் சிறிய ஆவலுடனும், ஏதாவது நம்மால் முடிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இன்று 20/10/2010 துவங்குகின்றேன்.
நல்ல பல நோக்கங்களுடன், உங்களையும் இணைத்துக் கொண்டு, நம்மூர் செய்திகளையும் அவ்வப்போது பகிர்ந்து கொண்டும், update செய்தும் நம் உறவுகளை புதிய கோணங்களில், பரிணாமத்தில், வளர்த்து கொள்ள, உங்கள் அன்பையும் ஆதரவுகளையும், பகிர்வுகளையும், இந்த வலைப்பூவில் இணைந்து, உங்கள் கருத்துக்களை பதியும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இது பதிவல்ல, அறிமுகம் , ...
இனியும் ...
தொடர்வோம் ..
அன்புடன்
Rafi TMH
அண்ணா உண்மைலே நல்ல விஷ்யம்னா நம்ம மக்களை ஒன்று இணைப்போம் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.
ReplyDeleteஎங்க மச்சானின் இந்த அரிய பெருமை உடைய இணைய தளம்
ReplyDeleteமூலம் கல்லிடைக்குறிச்சி யின் வரலாற்று பெருமை களை
உலகுக்கு தெரிவிக்கஎன்னுடையஒத்துழைப்பும் அன்பும் அதரவும்
வாழ்த்துக்களும் உண்டுஎன்பதை தெற்கத்தி வழி சொந்தம்
என்ற முறையில் பெருமிதத்துடன் கூறுகிறேன்
good job.... all t best...always i support ur blog...
ReplyDeleteவணக்கம் !! என் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள புங்கம்பட்டி. தற்சமயம் குற்றாலம் அருகில் வசித்து வருகிறேன் ! ! கல்லிடைக்குறிச்சி அப்பளம் போல் சுவையான தகவல்களை தாருங்கள் ! ! !
ReplyDeletewelcome. pls stop radio auto on, otherwise lot of readers will immediately close the window.
ReplyDeleteWeldone, and we are very proud of you
ReplyDeleteBy, Kallidai Kadhanayagan