கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து...
இளையராஜா, சுஜாதா, இன்குலாப் ...
அப்போது (1983) நெல்லைக்கு ITI க்கு படிக்க வழக்கமாக (கல்லிடை to நெல்லை) ரயிலில் போவதுண்டு, அப்போதெல்லாம் ITI க்கு கொண்டு போகும் நோட்டுகளுடன் மேலே எல்லோரும் காணும் படியாக பெருமையுடன் வைரமுத்து கவிதை, சுஜாதா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், வலம்புரி ஜான், இன்குலாப் இவர்களின் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டும், ரயிலில் போகும்பொது படித்துக் கொண்டும், படித்தவைகளை அவற்றின் தாக்கங்களை மற்றவர்களுடன் ரசனையாக பகிர்ந்து கொண்டும் மகிழ்ந்த காலம். அவைகளை படித்துக் கொண்டிருக்கும் போது என்னையே மறந்து விட்டிருப்பேன்.
அவைகளில் சில PDF வடிவில் இங்கே இணைத்திருக்கிறேன் உங்களுக்காக. Click & Save to Your desktop. நேரம் கிடைக்கும் தவறாது படித்து மகிழுங்கள். ...
சுஜாதாவின் "ஆ" நாவல்
சுஜாதா - ஏன், எப்படி, எதற்கு - கேள்வி - பதில்
யாவும் கவிதைகள்
அன்புடன்
Mohammed Rafi TMH
சுஜாதா - ஏன், எப்படி, எதற்கு - கேள்வி - பதில்
யாவும் கவிதைகள்
அன்புடன்
Mohammed Rafi TMH

hi . test
ReplyDelete